அண்மை மறுமொழிகள் - commands


அன்பான வாசகத்தோழர்களே!
அண்மை மறுமொழிகள் பக்க இணைப்பில் காட்டப்படும் வசதி பிளாக்ஸ்பாட் ல் வேலை செய்யவில்லை. அதனால் நடப்பிலுள்ள கட்டுரைக்கு வரும் விமர்சனங்களை தெரிந்து கொள்ளவது எளிதாக இருந்தாலும் பழையவைக்ளுக்கான விமர்சனங்கள் வந்துள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது. அதனால் மறுமொழிகளை தனிப்பக்கமாக வெளியிட்டுள்ளோம். பதில்கள் எழுத அதனுடன் உள்ள சுட்டிகளைச் சொடுக்கவும்.
பழையவைகள் கீழும் புதியவைகள் மேலுமாக அமைத்துள்ளோம்.

நன்றி!

4/25/13 அன்

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் // வன்கலவி…! கற்பழிப்பு…! மிருகங்கள் கூட இது போன்ற ஈனத்தனமான செயலைச் செய்வதில்லை .... கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை குர்ஆனிலிருந்து கூறமுடியுமா? நிச்சயமாக முடியாது … !// கற்பழிப்பு என்பது வட்டியை விட கொ‌டுமையானதா? அலீயின் கற்பழிப்பை நியாயப்படுத்தியது, அஸ்ல் செய்ய நினைத்த சஹாபாக்களிடம் சந்தோசத்தை அணுபவிக்க கூறியது என்று அனைத்துமே கற்பழிப்பை ஊக்கப்படுத்துவதாக தான் உள்ளது. தாக்குதல் நடத்தி ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் கூட்டத்தை ஊக்கபடுத்த அல்லா கொடுத்த ஊக்க மருந்தான கற்பழிப்பை எப்படி அல்லாசாமியால் தடுக்க முடியும்.


தஜ்ஜால்
4/25/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் வாருங்கள் நந்தன், //சதைப் பசி. அதைத்தவிர அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை.// ஆம் அவர்களுக்கு பெண்களின் சதை மீது வெறி. அது கடவுளையும் துணைக்கு வரவழைத்தது.


தஜ்ஜால்
4/25/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் வாருங்கள் தமிழானவன், விக்கிபீடியாவில் அடிமைகள் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளது

நந்தன்
4/25/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் சதைப் பசி. அதைத்தவிர அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. அதனால் சமூகப் பயன்பாட்டுக்கு எதுவும் அவர்கள் உருவாக்கவில்லை.


4/25/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் நீண்ட பதிவில் நிறைய உழைப்பு தெரிகிறது. நல்ல பதிவு. ஆப்ரிக்கர்கள் காயடிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா ? 1970 கள் வரையில் சௌதியில் அடிமை வணிகம் இருந்தது குறித்து வேறு ஏதாவது விரிவான உங்களது/ மற்றவரது பதிவுகள் இருக்கிறதா ?


தஜ்ஜால்
4/25/13 அன்று

ஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் வாருங்கள் இனியவன், //சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும் என்பதால்தான் யாரும் சிந்திப்பதில்லை// மட்டுமல்ல சிந்திக்க விடுவதில்லை. சர்வ வல்லமையுடையதாகக் கூறப்படும் கடவுளுக்கு ஒரு மனிதனின் உதவி தேவையா? என்ற கேள்விக்கு மதவியாதிகள் தரும் விளக்கம் இருக்கிறதே....... ஷ்ஹ்ஹ்ஹ்ஹ், எப்பா தாங்கமுடியவில்லை


தஜ்ஜால்
4/25/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் வாருங்கள் இப்ன் லஹ்ப், //தோழர்களை ஏமாற்றியவருக்கு,// ஆம், அன்று முஹம்மது தன்னை நம்பியவர்களை அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி ஏமாற்றினார். இன்று இஸ்லாமிய மதவியாபாரிகள் முஹம்மதின் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்


4/24/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் //தன்னைப் புறக்கணித்தவர்களை தண்டிக்க அல்லாஹ்விற்கு ஒரு மனிதனின் உதவி தேவையா? முஸ்லீம்கள், இந்த ஒரு கேள்வியை சிந்தித்தால் போதும் எல்லா உண்மைகளும் விளங்கிவிடும்.// அருமையான விளக்கம். சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும் என்பதால்தான் யாரும் சிந்திப்பதில்லை.முகம்மது சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் என்ற குருட்டு மூடநம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இப்படியேதான் சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதுதானே முகம்மதின் நோக்கமே.அதை மிகச் சரியாக கடைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் இஸ்லாமியர்கள்.


இப்ன் லஹப்
4/24/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் ச்ச்ஷ்ஹ்ஹ்ஹ்ஹ், எப்பா இப்பவே கண்ணா கட்டுதே :) அந்த அராபிய வியாபாரியிடம் ரொம்ப அதிகமாக எதிர்பார்ர்க்கின்றனர். சொன்னாலும் ஒரு அல்லா பொயை சொன்னார், போட்டு இப்படி கிழிகிறீர்களே தஜ்ஜால். எல்லா முஸ்லீமும் அல்லாஹ்வின் அடிமை என்பது தெரியும், அது என்ன அல்லாஹ்வின் அடிமையின் அடிமை ? நல்ல கூத்து :) 13 பொண்டாட்டி கட்டுனப்பவே அண்ணனின் யோக்கியதை தெரியவேண்டாம். ஒரு முஸ்லீம் 4 பொண்டாட்டி கட்ட அல்லா உத்தரவு போட்டபோது அது தனக்கு செல்லாது என்று சக தோழர்களை ஏமாற்றியவருக்கு, அடிமைகள் எல்லாம் ஜுஜுபி !!


தஜ்ஜால்
4/23/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் வாருங்கள் ஷஹாப்தீன், //Ifeel shame to be a muslim/// சில வருடங்களுக்கு முன்பு, இஸ்லாம் பற்றிய உண்மைகள் அறியத் துவங்கிய பொழுது இதே நிலையில்தான் நாங்களும் இருந்தோம். தொடர்ந்த தேடல் பல உண்மைகளை அறியச் செய்தது. வாருங்கள் ஷஹாப்தீன் அறிவுசார் உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!


தஜ்ஜால்
4/23/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் வாருங்கள் Ant, ’குன்’ என்ற ஒற்றை சொல்லின் மூலம் அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியும். ஆனால் மூலப் புத்தகத்தில் எத்தனை முறை எதற்காக ’குன்’என்று சொல்ல வேண்டுமென்பதை படைப்பின் துவக்கத்திலேயே முடிவு செய்து விட்டான். அதை மீறி அவனால் செயல்பட முடியாது. அல்லது ’குன்’ மந்திரம் தீர்ந்து போயிருக்கலாம். வேறுவழியில்லாமல் அற்ப மனிதர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டியதாயிற்று!


பெயரில்லா
4/23/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் Ifeel shame to be a muslim Shahabdeen (Sri Lanka)


4/22/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் ஆகுக என்றால் ஆகவிடும் அளவு சக்திபடைத்த அல்லா தன்னால் படைக்கப்பட்டவர்களாக மனித எதிரிகளை கண்டுபிடித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மனிதர்களை நாடவேண்டிய நிலையில் உள்ளதை வைத்து பார்த்தால் அல்லாவின் நிலை தெரியும். சிந்திக்க மாட்டீர்களா என்று அல்லா அடிக்கடி கேட்பதை கேட்டவர்கள் சிந்தித்தால் நலம். கட்டுரையின் ஒவ்வொருவரியும் சிந்திக்க துாண்டும் விதமாக உள்ளது


4/22/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் வாருங்கள் ஆனந்த், நன்றி. வழக்கம் போல முஸ்லீம்கள், நாம் இருக்கும் திசைக்குக் கூட வரமாட்டார்கள். இதுவே நாம் சொல்வது உண்மையென்பற்கு சரியான ஆதாரம்


ஆனந்த் சாகர்
4/22/13 அன்று


இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25 இல் நண்பர் தஜ்ஜால், இது மிக அருமையான பதிவு. பாராட்டுகள். இஸ்லாமியர்கள் இதற்கு பதில் சொல்வார்களா? நிச்சயமாக பதில் சொல்ல மாட்டார்கள். அவர்கள் வழக்கம்போல அமைதியாக கண்டு கொள்ளாமல் நழுவி விடுவார்கள்.




4/20/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் //http://dinamani.com/latest_news/2013/04/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/article1550895.ece// லுாத் என்ற லுாஸ் கட்டுரை வழிதான் இந்த தளத்தை அறிய முடிந்தது. அதறக்கு பின் அங்குள்ள உண்மை நிலையை இந்த செய்து தோலுரித்து காட்டுகிறது


4/20/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் //உரியாவின் கதையா?// Yes becos i learnt it in sunday class long back :):


தஜ்ஜால்
4/19/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் வாருங்கள் சந்தேகம், //சொர்கத்தில் நபியோட மனைவிமார்கள் இருப்பாங்கனா.அவர்களுக்கும் 72 ஆண்களை அல்லா கொடுப்பானா// நிச்சயமாக கொடுப்பான் என்று பீஜே, ஜாகீர் நாயக் போன்றவர்கள் கூறுகின்றனர். முஸ்லீம்கள் நம்பித்தானே ஆக வேண்டும்!


தஜ்ஜால்
4/19/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் வாருங்கள் ஆனந்த், //ஹிட்லர், முசோலினி போன்ற மோசமான சர்வாதிகாரிகளுக்கு கூட இந்த கேடுகெட்ட குணம் இருந்ததில்லை.// என்ன இருந்தாலும் முஹம்மதை மிஞ்ச முடியுமா?? அவர் இப் பிரபஞ்சத்தின் சிறந்த முன்னுதாரணம் அல்லவா?


தஜ்ஜால்
4/19/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் வாருங்கள் ஜெனில், //Even i remmembered the same story :):)// உரியாவின் கதையா?


தஜ்ஜால்
4/19/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் வாருங்கள் இனியவன், //அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டய போடலாம் தான் பொண்டாட்டிய மட்டும் யாரும் சீண்டக்கூடாது அதிலும் தான் இறந்த பிறகும்// இது முஹம்மதிற்கு மட்டுமே வழங்கப்பட்ட சிறப்பு சலுகையாம்


சந்தேகம்
4/19/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் என்ன சகோகலே..நம்ம நபியபதி நமக்கு தெரியாதா.இன்று வரைக்கும் நியாய தீர்ப்பு நாள் வரலையாம் ஆனா நரகத்துல பெண்கள் தான் நிரையபேரு இருந்தாங்கனு சொன்னவராசே...எனக்கு ஒரு சந்தேகம் சொர்கத்தில் நபியோட மனைவிமார்கள் இருப்பாங்கனா.அவர்களுக்கும் 72 ஆண்களை அல்லா கொடுப்பானா .அப்படி கொடுத்தால் முகமது நபி தன் மனைவிமார்கள் அனைவருக்கும் தாய் ஆகிராள் என்று சொன்னதை அல்லா மீறுகின்றான் என்று தானே அருதம்...கேள்வி ஆபாசமாக தெரிந்ததாள் இதுவரை யாரிடமும் கேட்காமல் இருந்தேன்


ஆனந்த் சாகர்
4/19/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் கல்யாணமான பெண்களை அவர்களுடைய கணவர்களை கொன்றுவிட்டு அனுபவிப்பதில் முகம்மதுவுக்கு அலாதி பிரியம் இருந்திருக்கிறது. இந்த கேடுகெட்ட குணம் வேறு எந்த சரித்திர நாயகர்களுக்காவது இருந்திருக்கிறதா? இது மட்டுமல்லாமல், முகம்மதுவுக்கு குழந்தைகள் மேல்கூட காம இச்சை இருந்திருக்கிறது. ஆய்ஷா இதற்கு ஒரு உதாரணம். ஹிட்லர், முசோலினி போன்ற மோசமான சர்வாதிகாரிகளுக்கு கூட இந்த கேடுகெட்ட குணம் இருந்ததில்லை


4/18/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டய போடலாம் தான் பொண்டாட்டிய மட்டும் யாரும் சீண்டக்கூடாது அதிலும் தான் இறந்த பிறகும்....நல்லா இருக்கே தனக்கு வந்தா இரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளிச் சட்னியா...??


4/17/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் Even i remmembered the same story :):


தஜ்ஜால்
4/17/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் வாருங்கள் Ant, //உரியாவின் கதையை துாதர் நிச்சயம் அறிந்திருப்பாரே!// அப்படித்தான் தோன்றுகிறது


4/16/13 அன்று

லூத் என்றொரு ”லூஸ்” இல் இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்களே அல்லஹ் உம் சிவனும், ராமனும் ரஹிமும் ஒருவரே -கபிர் பெருமான் என்று எல்லோரும் இருந்துவிட்டல் நம் இந்திய நாட்டில் அமைதிக்கு பஞ்சம் இல்லை.. இந்து மசூதிக்கு போவதும், முஸ்லிம் கோவிலுக்கு வருவதும் அன்றாடம் நடக்கிறது.. இந்தியா ஒரு சமத்துவநாடு என்பதற்க்கு இது போதாதா.


4/16/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24 இல் //http://egathuvam.blogspot.in/2008/05/blog-post.html// தாவீது தீர்க்கதரிசியும் போர்வீரனும் என்ற கட்டுரை ஏனோ மறக்க நினைத்தாலும் நினைவுக்கு வருகிறது. உரியாவின் கதையை துாதர் நிச்சயம் அறிந்திருப்பாரே


தஜ்ஜால்
4/16/13 அன்
இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் வாருங்கள் இனியவன், என்னது..? மின்சாரத்தைப்பற்றி அல்லா சாமி எதுவுமே கூறவில்லையா? குர்ஆனிய அறிவியல் அறிஞர்கள் கவனிக்க வேண்டும்!

2:02 PM இல்

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் இவ்வளவு யோசிச்சு வஹி அனுப்பும் அல்லாசாமிக்கு ஒரு கேள்வி,இப்ப மின்சாரம் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்,முகம்மது போயும் 1400 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது வஹியும் நிறுத்தப்பட்டுவிட்ட இத் தருணத்தில் அல்லாசாமி ரசிகர்கள் எப்படி சிந்தித்திருப்பார்கள்?எதைப்பற்றி சிந்தித்திருப்பார்கள்? மின்சாரத்தை பற்றி எப்படி அல்லாசாமி ரசிகர்களால் உணரமுடியும் குரான் கூறாததைப்பற்றி????



4/14/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் //http://www.ethirkkural.com/2013/04/femen.html// முஸ்லிமாக்கள் எவ்வளவு சுதந்திரமாக தங்கள் கருத்துகளை கூறி, பொது இடந்தில் தாங்கள் விரும்பிய உடையணிந்து விரும்பிய நிலையில் சாலையில் நடமாட முடியும் என்பதை வெளிகாட்டுவதாக கூறி சிறைப்பட்டிருக்கும் நிலையை விளக்குகிறது. அல்லாசாமிக்கும் அவரது துாதருக்கும் எதிராக உலக அளிவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை தங்களிடம் அடிமைப்பட்டிருப்பவர்களை கொண்டு மறைக்க முற்பட்டு உண்மை வெளிப்படுவதை காணலாம்


4/14/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் அணைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.



தஜ்ஜால்
4/13/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் வாருங்கள் இப்ன் லஹ்ப், // Be aware humans. If mohammed was in india, he could got revelation from shiva.// மூடர்களுக்கு இது எங்கே புரியப் போகிறது!



ibn lahab
4/13/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் Every man is god to himself.. Mohammed is Allah and Allah is Mohammed. Its not Mohammed's problem, its the problem of the people who followed him blindly. Be aware humans. If mohammed was in india, he could got revelation from shiva. Then he could use any god to accomplish his own plan.



தஜ்ஜால்
4/11/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் வாருங்கள் Ant, //அந்த பெண்மனியின் வார்த்தையை கேட்டவுடன் வஹி இறங்குமானால் அது அல்லாசாமி இருக்கும் இடத்தில் இருந்து வந்து சேர ஆகும் நேரத்தை கணக்கிட்டால் இது முன் கூட்டியே அல்லாசாமி அறிந்த ஒன்றாக தெரிகிறதே! இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி அதிகம் உள்ளது!!!// ஆமாம் அல்லாஹ்விற்கு, முஹம்மதின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதிலிருந்த அதீத ஆர்வத்தை எழுத கடல் முழுவதும் மையாக இருந்தாலும் போதாது



தஜ்ஜால்
4/11/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் வாருங்கள் ஆனந்த், //தன்னை அல்லாஹ்வின் தூதரென்று ஏற்றுக்கொள்ளாத மக்களை அவர்கள் அறியாத நேரத்தில் திடீரென்று அதிரடியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி, அவர்களுடைய ஆண்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அவர்கள் வீட்டு பெண்களை அன்றைய இரவே கற்பழிக்க முடிந்தது. //முஹம்மது வாழ்ந்த வாழ்க்கை மிக மிக கேவலமான, அசிங்கமான வாழ்க்கை// சரியாகச் சொன்னீர்கள். 150 கோடிக்கும் அதிகமான மூடர்கள் இதுவல்லவோ புனிதம் என்கின்றனர்!



ஆனந்த் சாகர்
4/11/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் //one thing for sure mohamad has lived his life to the fullest :):)// முஹம்மது வாழ்ந்த வாழ்க்கை மிக மிக கேவலமான, அசிங்கமான வாழ்க்கை



4/11/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் நபியின் வீட்டுப்பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக வஹியை இறக்கிய அல்லாசாமி என்றாவது பஞ்சத்தை போக்கவோ கொல்லை நோயை கட்டுபடுத்தவோ அல்லது மழையை உரியகாலத்தில் பொழியவோ உத்திரவாதம் அளித்து தனது அடியார்களை காப்பாற்ற முனைந்துள்ளானா? ஏனெனில் அல்லாசாமிக்கு அரபு தேசத்ததை தவிர வேற எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதே காலகட்டத்தில் மற்ற பகுதி மக்களின் பொது பிரச்சினை குறித்து அல்லாசாமி கவலை கொண்டதாக தெரியவில்லை மாறாக வஹி மூலம் நடந்த திருமணம் விவாகரத்திற்க்கு பின் அந்த பெண் அல்லாசாமி விருப்பம் அறிந்துதான் திருமண சம்மதம் என்றதும் அங்கு முன்னறிவிப்பின்றி தோன்றிய துாதர்! உடனே வெளிப்பட்ட வஹி !! துாதர் வளர்ப்பு மகனை அணுப்பி வைத்து விட்டு அவரை சந்தேகப்பட்டு பின் தொடரந்து வந்தாரா?!!! அந்த பெண்மனியின் வார்த்தையை கேட்டவுடன் வஹி இறங்குமானால் அது அல்லாசாமி இருக்கும் இடத்தில் இருந்து வந்து சேர ஆகும் நேரத்தை கணக்கிட்டால் இது முன் கூட்டியே அல்லாசாமி அறிந்த ஒன்றாக தெரிகிறதே! இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி அதிகம் உள்ளது!!



4/10/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் //முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேற்றப்படக் கூடியதாக உள்ளன.// வளர்த்தாலும் தாய்-தந்தை மற்றும் மகன்-மகள் உறவு ஏற்படாது என்பது அல்லாவின் சட்டம். முஃமின்கன் இனி தங்கள் வளர்ப்பு மகன்களின் மனைவியை மனந்த சுன்னத்தை கடைப்பிடிப்பார்கள் என நம்புவோம். அது சரி வளரப்பு மகன்களின் மனைவிகளிடத்தில் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வழிவகுத்த அல்லா வளர்ப்பு மகள்களின் கணவனிடம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள என்ன வசதியுள்ளது. சுன்னத்தாக யாரை பின்பற்றுவது. இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது



ஆனந்த் சாகர்
4/10/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் முஹம்மது குதர்க்க மனம் கொண்டவர்(perverted mind). அவரது உளவியல் விபரீதமானது. அவர் பல மன நோய்களால் பீடிக்கப்பட்டு இருந்தார். அதனால்தான் அவரால் தன்னுடைய மருமகள் மீது காம இச்சை கொள்ள முடிந்தது; 8 வயது குழந்தையான ஆயிஷாவிடம் உடலுறவு வைத்துக்கொள்ள முடிந்தது; தன்னை அல்லாஹ்வின் தூதரென்று ஏற்றுக்கொள்ளாத மக்களை அவர்கள் அறியாத நேரத்தில் திடீரென்று அதிரடியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி, அவர்களுடைய ஆண்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அவர்கள் வீட்டு பெண்களை அன்றைய இரவே கற்பழிக்க முடிந்தது



பெயரில்லா
4/9/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் one thing for sure mohamad has lived his life to the fullest :):



பெயரில்லா
4/9/13 அன்று

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-23 இல் இஸ்லாமிய வருடத்துக்கு 355 நாள்கள்தானாமே? ஒவ்வொரு மாதமும் தொடக்கதேதியில் குழப்பம்தானாமே? பல அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னறிவித்த அல்லா ஒழழுங்கான நாட்காட்டியைஅறிவிக்கவில்லையா? இதப்பத்தி ஒரு கட்டுரை போடுங்க



4/7/13 அன்

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4 இல் முஸ்லீம்1897 குறிப்படபட்டுள்ள வசனங்கள் இப்போது உள்ளதா? ஏனெனில் ஒரு வசனத்தை ஒருவர் மட்டுமே அறிந்திருந்தால் சிக்கல்தான். ஆனால் பலர் அதை ஓதி வந்த வேளையில் ஒருவருக்கு மறந்து போக வாய்ப்புள்ளது. அது ஏற்க்க கூடயதே காரணம் பள்ளியில் அணைத்து மாணவர்களும் பாடங்களை மனனம் செய்கின்றனர் சிலர் நினைவில் கொள்ளவும் சிலர் மறக்கவும் செய்வது இயல்பே ஆனாலும் பாடங்கள் இருக்கும். //தமிழில் உள்ளது குர்ஆன் அல்ல..!// கானொளியும் குர்ஆன் 44:48 வசனமும் அது தமிழர்களுக்கு இல்லை என்பது தெளிவு. //எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம். குர்ஆன் 12:02// அரபிகள் விளங்கி கொள்ளாமல் இருந்தனர் அவர்களை எச்சரிக்க வே அல்லா நபிவழி குரானை அனுப்பினான் நிச்சயமாக தமிழர்களை பற்றி ஒரு வரி கூட இல்லை அதனால் அது அரபிகள் அல்லாதவர்களுக்கு பின்பற்றதக்க வகையில் இருந்திருக்க வில்லை மாறாக காட்டுவாசி அரபி கூட்டத்தை சிந்திக்க வைக்க தான். நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது



4/6/13 அன்

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4 இல் ஆனாலும் தஜ்ஜால் தோழர் வரவர அனியாதுக்கு கலக்குரிங்க நீங்க. இந்த அடி அடிச்ச மூஃமின்கள் நிலைமை என்ன ஆவுரது.என் நன்பன் ஒருவனுக்கு இந்த தளத்தை அறிமுக படுத்தினேன்.அதுக்கு அப்பறம் எந்த பக்கமே வரமாட்டென்குரான்..குரானை எதிர்ப்பவர்கள் இன்று கனிசாமாக உயர்ந்து இருக்கின்றது.பல கேள்விகள் பதில் அளிக்க முடியாமல் மூஃமின்கள் தடுமாருகின்றனர்..தொடரட்டும் தங்கள் பணி...



தஜ்ஜால்
4/6/13 அன்று


இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22 இல் நண்பர் ஆனந்த், //விளைவு என்று கூறலாம் என்பது என் அபிப்பிராயம்.// நிச்சயமாக, பாதிப்பு என்று, அவரது எழுத்துக்கள் எனது சிந்தனையின் போக்கை மாற்றியதைப் பற்றி குறிப்பிடுகிறேன். அவரால் எனக்கு ஏற்பட்டது மிக நல்ல பாதிப்பு



ஆனந்த் சாகர்
4/5/13 அன்று


இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22 இல் நண்பர் தஜ்ஜால், ///இது கட்டுரை அலிசினா அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டதே. தேடலின் பொழுது, நெற்றிப் பொட்டில் அறைந்ததைப் போன்றிருக்கும் அலிசினாவின் விளக்கங்களால் பாதிக்கப்படேன். அந்த பாதிப்பை எனது எழுத்துக்களில் காணமுடியும். அவரை விடவா நான்?// அலி சினாவின் விளக்கங்களால் நம்மை போன்றவர்கள் பாதிக்கப்படவில்லை. மாறாக நாம் அறிவை/வெளிச்சத்தை (enlightenment) பெற்றுள்ளோம் என்று கூறுவதே சரியாக இருக்கும். விரும்பத்தகாத விளைவுகளையே பாதிப்பு என்கிறோம். ஆனால் இது விருபத்தகுந்த, அவசியமான, நன்மை பயக்கும் விளைவு(effect). எனவே நீங்கள் பாதிப்பு என்று கூறுவதற்கு பதில், விளைவு என்று கூறலாம் என்பது என் அபிப்பிராயம். உங்களுடைய, மற்றும் பகடுவின் எழுத்துக்களில் அலி சினா அவர்களுடைய எழுத்துக்கள் ஏற்படுத்தியுள்ள விளைவுகளை(effects) காண்கிறே


Anonymous has left a new comment on your post "இப்ராஹீம் என்றொரு கோழை மனிதன்": 
makkah masjid chennai என்ற மெளாலானா சம்சுதீன் காஸ்மி என்பவர் நடத்தும் வலைதளத்தில் 8.2.13 அன்று தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அண்ணல் நபி என்ற சொழ்பொழிவில் மக்காவிலிருந்து வந்தவர்களிடம் முகம்மது தனது இரு மனைவியர்களைக் காட்டி இவர்களில்
யார் வேண்டும் எனச் சொல்லுங்கள். தலாக் செய்து விடுகிறேன். நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாராம்.தோழர்களிடம் கொண்ட அன்பின் அடையாளமாக இதை முகம்மது செய்ததாக காஸ்மி கூறுகிறார். கூட்டிக் கொடுக்கும் கலை தொடர்கிறது. 
Posted by Anonymous to இறையில்லா இஸ்லாம் at 4 April 2013 13:16


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4": 
வாருங்கள் Ant,
குர்ஆனை விமர்சிக்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குர்ஆனிலிருந்து புதுபுதுக் குழப்பங்களை வெளீக் கொணர்கின்றனர், அவர்களும் எவ்வளவுதான் மழுப்பமுடியும்? தப்பிக்க வழி, குர் ஆனை அரபிமொழியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியுமென்ற தற்காப்பு வாதமுறையை மேற்கொள்கின்றனர். அதுவும் பயனளிக்கவில்லை.

குர்ஆனை கற்றறிந்த அறிஞர்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லையெனில் பாமர மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 3 April 2013 08:21



Ant has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4":
// யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி. குர்ஆன் 16:103// மொழி பெயர்ப்பில் ஈடுபடுபவர்கள் அணைவரும் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட மொழிகளில் வல்லுனர்களே. ஒரு மொழியை அறிந்தவரால் இன்னொரு மொழியில் எதையும் கூற முடியாது என்பது ஏற்கக்கூடியதல்ல. இதை சிறுவர்கள் கூட நம்ப மாட்டார்கள்.

//"ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம்.// அந்த காலத்தில் காட்டுமிராண்டிகளிடையே உயிரை துச்சமாக மதித்து உண்மை பேசியவர்கள் இருந்துள்ளனர்.
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 1 April 2013 23:26


Iniyavaniniyavan Iniyavan has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4": 
//எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
புகாரி 4679 //

இப்ப‌டி தெருவுல போன‌வ‌ன் வ‌ந்த‌வ‌னிட‌ம் எல்லாம் சேக‌ரிச்சு, இதில் ம‌னித‌ர்க‌ள் நெஞ்சுக‌ளில் வேறு சேக‌ரிச்சு மொத்த‌மா தொகுத்துட்டா அதான் இறை வேத‌மா?? சுத்த‌ பேத்த‌லாவுல்ல‌ இருக்கு. இதை ந‌ம்ப‌ கோடானு கோடி ஆட்க‌ள் இருப்ப‌தை நினைக்கும் போது,இப்ப‌டியும் முட்டாளாக்க‌ முடியுமா என்று எண்ண‌த் தோன்றுகிற‌து..
Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 1 April 2013 11:36


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4": 
வாருங்கள் இனியவன்,
// இப்ப‌டியும் முட்டாளாக்க‌ முடியுமா என்று எண்ண‌த் தோன்றுகிற‌து..// இவர்களைவிட வடிகட்டிய மடையர்களை எங்கு தேடினாலும் காணமுடியாது. இதில் அடுத்தவர்களை எள்ளிநகையாடுதான் உலகமகாக் கொடுமை!
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 1 April 2013 22:32


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4": 
வாருங்கள் ANT,
//குரானை நினைவில் வைத்து காப்பாற்றும் அளவு நினைவாற்றலை தந்திருக்கலாம்// முஹம்மதின் சின்றின்பத் தேவைகளை பதமாக கவனிக்கவே அல்லாஹ்வின் நேரம் சரியாக இருந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 31 March 2013 19:48


Ant has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4": 
முப்பது (?) பெண்களை திருப்தி செய்யும் அளவு சக்தியை தந்த அல்லா அவர் கொடுத்த குரானை நினைவில் வைத்து காப்பாற்றும் அளவு நினைவாற்றலை தந்திருக்கலாம் என்பது சாதராண மனித சிந்தனையாகும். இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது. 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 31 March 2013 18:16


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4": 
வாருங்கள் ஆனந்த்,
// தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் அவ்வப்போது வஹியை வெளியிட்டுக்கொண்டு இருந்ததால் அவைகள் அனைத்தையும் அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறிக்கொண்டாலும் முஹம்மது சாதாரண மனிதர்தானே.// உண்மைதான்.

ஹதீஸ்கள் முஸ்லீம்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகத்தான் உள்ளது. ஹதீஸ் பலவீனமானது, ஆரோக்கிய குறைபாடுள்ளது, புரிந்து கொள்வதில் பிழை ஏற்பட்டுள்ளது என்று என்னதான் மழுப்பல், மறைத்தல் வேலைகளைச் செய்தாலும் உண்மை மறைவதில்லை. 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 30 March 2013 17:2


ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4": 
முஹம்மதின் தோழர்களுக்கு மட்டுமல்ல, குர் ஆனை அல்லாஹ்விடமிருந்து வஹியின் மூலம் தான் பெற்றதாக கூறிக்கொண்ட முகம்மதுவுக்கே கூட முழு குர்ஆனும் தெரியாது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் அவ்வப்போது வஹியை வெளியிட்டுக்கொண்டு இருந்ததால் அவைகள் அனைத்தையும் அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறிக்கொண்டாலும் முஹம்மது சாதாரண மனிதர்தானே.
உண்மைநிலை இப்படி இருக்க, மூமின்கள் குர்ஆன் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று புல்லரித்துக்கொண்டு இருக்கிறார்கள். 
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 29 March 2013 15:25

தஜ்ஜால் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22": 
வாருங்கள் ant,
சிறப்பான, தெளிவான விளக்கங்களை அளித்து அசத்திவிட்டீர்கள். மிக்க ந்ன்றி!
இது கட்டுரை அலிசினா அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டதே. தேடலின் பொழுது, நெற்றிப் பொட்டில் அறைந்ததைப் போன்றிருக்கும் அலிசினாவின் விளக்கங்களால் பாதிக்கப்படேன். அந்த பாதிப்பை எனது எழுத்துக்களில் காணமுடியும். அவரை விடவா நான்? 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 23 March 2013 18:29


Ant has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22": 
//உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்?// இதற்க்கு காரணம் //அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக்கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். ... இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார்.//

//தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகச் சொல்லிய நேரத்தை (நினைவு கூர்க) அதனை ... 

அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார்.// தேனுக்கும் நேரத்திற்க்கும் சம்பந்தம் இல்லை சம்பவம நடந்த நேரத்தை தான் குறிப்பிடுகிறது.

//நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் (தவ்பா செய்து) ... மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.// ஒருவர் தேன் சாப்பிடமாட்டேன் என்பதற்க்காக அல்லா மலக்குகள் வானவர்கள் ஜிப்ரியல் என்று ஒரு கூட்டத்தை பத்ரு போர் போல் இரண்டு பெண்மனிகள், அதுவும் துாதரின் பிரியமான ஆயிஷா உட்பட, இவ்வளவு பெரிய படையை அணுப்ப  நிச்சயமாக தேன் காரணமாக இருக்க முடியாது.

//தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். ... துர்வாடை வருகிறதே என்று கூறி விடவேண்டும்.// கருவேலம் பிசின் என்பது வேலைக்கார பெண்மனியை சித்தரித்ததுதான். வேலைகார பெண்மனியை 

சுவைத்தது தான் அதை கீழான செயலாக கருதி துர்வாடையாக வருகிறது என்று இருவரும் கூறியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளலாம். வேலைக்காரி சுவையானவள் ஆனால் வேலைக்காரி என்பதால் துர்வாடை. போதை தந்ததால் தான் மக்ஃபிர் ”கள்” 

//நபி தேன் அருந்த மாட்டேன் என்று கூறுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?// சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சி உள்ளது.

// தன்னுடைய வீட்டில், ... ஹஃப்ஸாவிற்கு பிடிக்கவில்லையா? ... 66 : 1–4 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்  கண்டிப்பது யாரை? // இதில் மேலும் ஒரு அத்தாட்சி உள்ளது.
அலிசினாவே இனி இறையில்லா இஸ்லாம் கட்டுரையை பயன்த்த கூடிய அளவு சிறந்த சிந்தனைமிக்க கட்டுரை.
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 21 March 2013 22:10



தஜ்ஜால் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22":
வாருங்கள் ஆனந்த்,
முஹம்மது குடித்த தேன் எங்கிருந்து வந்ததென்று கூறுவதற்கு, எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. நீங்கள் சொல்லிவிட்டீர்கள். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 21 March 2013 06:22


தஜ்ஜால் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22": 
வாருங்கள் இனியவன்,
//கண்டிப்பாக இது தேனுக்காக நடந்த சம்பவமல்ல // உண்மைதான். குர்ஆனை வாசிக்கும் எவராலும் இதை புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் சிந்திக்க மாட்டீர்க,ளா சிந்திக்க மாட்டீர்களா.. அல்லாஹ் என்று கெஞ்சுகிறான் போலும். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 21 March 2013 06:20


ஆனந்த் சாகர் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22": 
தேன் நாற்றமெடுக்காது. மாறாக அது சிறதளவு நறுமணமுடையது. எனவே முஹம்மது குடித்து வந்த தேன் என்பது உண்மையில் "தேனை" குறிப்பிடவில்லை. இங்கு தேன் என்பது சங்கேத வார்த்தை. அது கிப்தியாவின் இரண்டு கால்களுக்கு இடையில் உள்ள "தேனையே" குறிக்கிறது என்று அலி சினா கூறுகிறார்.
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 20 March 2013 18:31



Iniyavaniniyavan Iniyavan has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22":
கண்டிப்பாக இது தேனுக்காக நடந்த சம்பவமல்ல தேனினும் இனிய அடிமைப் பெண்ணிற்காக தேனைத் தொட்டு(எடுத்து)க் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே...Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 19 March 2013 10:34

தஜ்ஜால் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21": வாருங்கள் நந்தன்,
//தான் சொன்னதாக முக்மது கூறினால் அது எடுபடாது என்பதால் அதன்மீது புனிதத்தை ஏற்றி சொல்லி இருக்கிறரா.// தான் சொல்வது எடுபடாது என்ற நிலையில் அங்கு வழக்கிலிருந்த அல்லாஹ்வை தனது அடிமையாக்கிவிட்டார்.
//ஆனால் காலத்திற்கு பொருந்தாத அவைகளை இன்னும் கட்டிப்டித்துக்கொண்டு அழும் மக்களை என்னவென்பது?// காலத்திற்கு பொருந்தவில்லையென்பதினால்தான் ஹதீஸ்களும், விதவிதமான குர்ஆன் விரிவுரைகளின் தேவை ஏற்பட்டது.Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 19 March 2013 07:48


தஜ்ஜால் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21": வாருங்கள் இனியவன்,
//அல்லாவோட வஹி என்று சொல்லிக் கொண்டு தன் காரியத்தை நிவர்த்தி செய்து கொள்வது என்பது ஒரு வகை நல்ல தந்திரம் தான்.// குர் ஆன் முழுவதுமே அத்தகைய தந்திரங்கள் நிறைந்ததுதான். Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 19 March 2013 07:44











தஜ்ஜால் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21": வாருங்கள் ANT,//
 நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது!!!// நிச்சயமாக!Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 19 March 2013 07:43


நந்தன் has left a new comment on your post "குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....":
தீன் இலாஹி அவர்களே,
மனிதனை அடக்கி ஆள்வது ஆயுதம் மட்டுமல்ல. புத்தியும், உணர்வும் கூடத்தான். Posted by நந்தன் to இறையில்லா இஸ்லாம் at 18 March 2013 14:58


நந்தன் has left a new comment on your post "அண்மை மறுமொழிகள் - commands": நண்பரே நாங்கள் எந்தக்கடவுளையும் வணங்குபவர்கள் அல்ல. நாத்திகர்கள்.Posted by நந்தன் to இறையில்லா இஸ்லாம் at 18 March 2013 14:20 



நந்தன் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21":
தான் எதிர்கொள்ளும் ஒவ்வொருபிரச்சனைக்கும் தீர்வாக முகம்மது நபியால் சொல்லப்பட்டவைகளே குர்ஆன். தான் சொன்னதாக முக்மது கூறினால் அது எடுபடாது என்பதால் அதன்மீது புனிதத்தை ஏற்றி சொல்லி இருக்கிறரா. ஆனால் காலத்திற்கு பொருந்தாத அவைகளை இன்னும் கட்டிப்டித்துக்கொண்டு அழும் மக்களை என்னவென்பது? அதை பர்ப்பரை செய்து சொத்து சேர்க்கும் கூட்டத்தை எப்பொழுது விரட்டி அடிக்கப்போகிறார்கள் மக்கள்?Posted by நந்தன் to இறையில்லா இஸ்லாம் at 18 March 2013 14:02




Iniyavaniniyavan Iniyavan has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21": 
உடனடி நிவாரணம் போல் உடனடி அறிவிப்பா..?//அதாவது எது எது மறந்து போய் விட்டு போச்சோ அதை எல்லாம் உடனடியாக அப்பப்ப அல்லாவோட வஹி என்று சொல்லிக் கொண்டு தன் காரியத்தை நிவர்த்தி செய்து கொள்வது என்பது ஒரு வகை நல்ல தந்திரம் தான்.Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 18 March 2013 10:08

Ant has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21": 
// பார்வையற்ற ஒருவர் தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே அல்லாஹ்விற்கு போருக்கு வராமலிருப்பதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கிறதென்று தெரிந்ததா?// இங்கிருந்து தகவல் அல்லாவை சென்றடைய ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பது அறிந்தது பார்வையற்ற தன்மையை அல்லா அறிய காலதாமதம் ஏற்பட்டதில் வியப்பில்லையே? மேலும் அவனே அணைத்தையும் அறிந்தவன் என்பதால் அந்தவகையில் அதை அறிந்தே செய்கிறான். நீங்கள் ஒன்றை விரும்பாமல் இருக்கலாம் ஆனால் எது சரி என்பதை அவனே அறிந்தவன் என்பதால் இந்த இலக்கண பிழைக்கு அவனே பொறுப்பு இதற்க்கு அற்ப்ப மானிட பிறவிகள் காரணமல்ல காரணம் படைத்தவனே (வேதத்தை) அதை திருத்திவிட்டதால் மானிடர்கள் சதி ஏதும் இல்லை எனவே மானிடர்கள் இங்கு தவறிழைக்க வில்லை என்பதை மானிட இனத்தின் சார்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது!!!Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 17 March 2013 10:19


தஜ்ஜால் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21":
வாருங்கள் இப்ன் லஹ்ப்,
பெண்கள் மலம் கழிக்கச்செல்லுமிடத்தில் உனக்கென்ன வேலை என்று உமரிடம் கேட்க வக்கில்லை. வஹீ மட்டும் வருகிறது இஸ்லாம் ஒரு மாதிரியான மார்க்கம் தான். Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 17 March 2013 09:36 



இப்ன் லஹப் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21": 

வஹீன்ற பேர்ல கடுப்பெதுறாங்க மை லார்ட் !! 
Posted by இப்ன் லஹப் to இறையில்லா இஸ்லாம் at 16 March 2013 11:32


இப்ன் லஹப் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21": 

ஹலோ தஜ்ஜால் , உங்கள் மீது சாந்தி உண்டாவதாக (சாந்தி என்பது பெண் அல்ல அமைதி ) :)

அது என்ன பாய் இன்ஸ்டன்ட் காபி மாதிரி இன்ஸ்டன்ட் வஹி ?

இந்த உமர் இப்ன் கத்தாபுக்கு வேற வேலையே இல்லையா ?

நபி பொண்டாட்டி சவ்தாபின்த் ஸம்ஆ கக்கூஸ் போறத வேடிக்கை பாக்குறது, மன்னிக்கணும் வேவு பாக்குறது தான் வேலையா ?

அடி செருப்பால நாய .....!!

அடுத்தவன் பொண்டாட்டி மூடிட்டு போனா என்ன, மூடாம போனா இவனுக்கென்ன ? வெண்ண ...
இவன் சொன்னதே தப்பு , இதுக்கு ஒரு கேடு கெட்ட வஹீ வேற !!!!

உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம்,குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது

தலைல பேன் வந்தா மொட்டையடினு சொல்றதுக்கு ஒரு அல்லாஹ் ஒரு நபி சில அராபிய அல்ல கைகள் !!
நாதாரி !!!
http://authentichadithfoundation.org/sahih-bukhari-1269/ 
Posted by இப்ன் லஹப் to இறையில்லா இஸ்லாம் at 16 March 2013 11:29


Anonymous has left a new comment on your post "அண்மை மறுமொழிகள் - commands": 
சகோதரர்களெ உங்களுடைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது. சற்று நீங்கள் வணங்கக்குடிய தெய்வங்களுக்கான ஆதாரங்களை கொடுங்கள் பார்க்கலாம்.
Posted by Anonymous to இறையில்லா இஸ்லாம் at 14 March 2013 20:54

Anonymous has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21": 
In the eventide the Μan's time of day is held where tissue tantric massage, There can besides be position personal effects, such as bruising. Dr. Oz of ejaculating over and all over again with my talented workforce. This rub is Bully to use when giving exceptional and exotic than an Asian bodyguard.
Also visit my homepage; tantra london 
Posted by Anonymous to இறையில்லா இஸ்லாம் at 13 March 2013 17:08

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3": வாருங்கள் இனியவன்,
///இவ‌ன் எல்லாம் எதுக்கு விஞ்ஞான‌ம் ப‌யின்றான் என்று ந‌மக்குப் புல‌ப்ப‌ட‌வில்லை. இப்ப‌டிப்ப‌ட்ட‌ குருட்டு ந‌ம்பிக்கைக‌ளை வைத்துக் கொண்டுதான் இஸ்லாம் ப‌குத்த‌றிவு மார்க்க‌ம் என்று புல‌ம்பித் தீர்க்கிறார்க‌ள் பார்க்க‌ ப‌ரிதாப‌மாக‌ இருக்கிற‌து.///
இவர்கள் விஞ்ஞானம் பயில்வதே மதவிற்பனைக்காகத்தான். பயான்களில் விஞ்ஞானத்தையும் கலந்து கொடுத்தால் மற்ற மதத்தவரையும் எளிதில் ஏமாற்றிவிடலாம். 
நான் நம்பிக்கையின் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், ஒரு பயானில், ஆம்ஸ்ட்ராங் நிலவிற்குச் சென்றபொழுது அங்கு பாங்கின் ஓசை கேட்டதாகவும் அதன் பின் அவர் முஸ்லீமாக மதம் மாறிவிட்டதாகவும் கேட்பொழுது அன்று இரவுமுழுவதும் தூக்கத்தைத் தொலைத்தேன் புல்லரிப்பு காரணமாக
நன்றி
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 12 March 2013 05:50

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3": 
வாருங்கள் ANT,
///கவிதையின் சில பகுதிகளை மட்டுமே கூறி எஞ்சியதை …..இத்தைகைய கவிதைகள் அந்த காலத்தின் மக்களிடையே நிலவி வந்த எண்ணத்தை பிரதிபலிப்பதாக மட்டுமே அமையும் பின்ன வரும்தலைமுறைக்கு அது குறித்து அறிவுவோ அதன் புலமையே தெரியாது. எனவே காலத்திற்க்கும் பொருந்தும் கருத்துகளை இந்த முறையில் கூறவது மொழிவழி் சாத்தியமில்லை. ///
இது உண்மைத்தான் அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தவர்களால் மட்டுமே முஹம்மது கூறவிரும்பிய பொருளை கூறமுடிய்ம். இந்நிலையில் குர்ஆன் விளக்கமானது விரிவானது என்ற பீற்றல் அர்த்தமற்றது. 
//ஐந்துவேளை தொழுகை என்பது அல்லா புத்தகத்தில் இருந்து தந்ததல்ல ஏற்கனவே அரபிகளிடம் இருந்து வந்த ஒரு பழக்கத்தை போரம்பேசி குறைத்த ஒரு உடன்படிக்கை மட்டுமே என்பதால் தான் //
ஐவேளைத் தொழுகை மற்றும் ஒரு மாத நோன்பு என்பவைகள், சுமேரியர்களிடமிருந்து பெற்றவைகள். அதுவும் கூட பிறகாலத்தில் இஸ்லாமை ஒரு மதமாக கட்டியமைக்கப்பட்ட பொழுது சுமேரிய கலாச்சாரத்திலிருந்து பெற்றப்பட்ட்தென்கிறது சில ஆய்வுகள். அதனால்தான் ஐவேளைத் தொழுகை என்பதை உருட்டி, மருட்டி, திரட்டி, திரித்து, திணிக்க வேண்டியிருக்கிறது.
நன்றி
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 12 March 2013 05:41

Dheenilahi kamal has left a new comment on your post "குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....": 
http://kalarasikankannan.blogspot.in/?zx=f03c2dc9ec5233ae
நாட்ல எவ்ளோவோ இருக்கும் போது மதி கேட்ட பேச்சுகள் எதுக்கு . 
Posted by Dheenilahi kamal to இறையில்லா இஸ்லாம் at 10 March 2013 14:46

Iniyavaniniyavan Iniyavan has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3": 
வணக்கம் சகோ.
//விண்வெளிப் பயணத்தின் துவக்க சடங்குகள், கனவு போன்ற காட்சியாம், புராக்கில் பறந்து சென்றது உண்மையான நிகழ்வாம். நடைமுறை வாழ்வுடன் முரண்படும் ஹதீஸ்களைப் புறக்கணிக்கவேண்டும் என்கிறார் அறிஞர் பீஜே. இப்படியொரு வாகனத்தை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?//

இதுக்குத்தான் த‌வ்ஹீது விஞ்ஞானி அப்துல் ர‌ஹ்மான் என்ப‌வ‌ர்,"அப‌வ்தீக‌ உல‌க‌த்து பொருள்க‌ள் ம‌னித‌ க‌ண்க‌ளுக்கு புல‌ப்படாது"என்ற அண்டப்புளுகை உதிர்த்தார். இவ‌ன் எல்லாம் எதுக்கு விஞ்ஞான‌ம் ப‌யின்றான் என்று ந‌மக்குப் புல‌ப்ப‌ட‌வில்லை. இப்ப‌டிப்ப‌ட்ட‌ குருட்டு ந‌ம்பிக்கைக‌ளை வைத்துக் கொண்டுதான் இஸ்லாம் ப‌குத்த‌றிவு மார்க்க‌ம் என்று புல‌ம்பித் தீர்க்கிறார்க‌ள் பார்க்க‌ ப‌ரிதாப‌மாக‌ இருக்கிற‌து.
Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 10 March 2013 13:54

Ant has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3": 
//தான் கூறுபவைகள் அனைத்துமே குர்ஆன் அல்ல, .... அவர் குர்ஆன் என்ற ஏதோஒன்றை பிரித்து காண்பித்திருக்கிறார்; அதை தனக்குத் தெரிந்தமுறையில் பாதுகாகவும் முயற்சித்திருக்கிறார் என்பதுதான் இதன் பொருள்.
// முற்றிலும் ஏற்கத்தக்கது.//மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் ... மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்// இரண்டு தலைமுறைக்கு பின் அதை தொகுக்க வேண்டி தேவை ஏற்பட்டதற்க்கு காரணமே பாதுகாப்பு அரண் தகர்ந்து அவர் விருப்பம்போல் பொருள் கொண்டதால் தான் உதுமான் அதை தொகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
//கவிதையின் சில பகுதிகளை மட்டுமே கூறி எஞ்சியதை வாசிப்பவர்களின் முடிவிற்கு விடுவது என்ற வழக்கமும் இருந்துள்ளது.//இத்தைகைய கவிதைகள் அந்த காலத்தின் மக்களிடையே நிலவி வந்த எண்ணத்தை பிரதிபலிப்பதாக மட்டுமே அமையும் பின்ன வரும்தலைமுறைக்கு அது குறித்து அறிவுவோ அதன் புலமையே தெரியாது. எனவே காலத்திற்க்கும் பொருந்தும் கருத்துகளை இந்த முறையில் கூறவது மொழிவழி் சாத்தியமில்லை. 
ஐந்துவேளை தொழுகை என்பது அல்லா புத்தகத்தில் இருந்து தந்ததல்ல ஏற்கனவே அரபிகளிடம் இருந்து வந்த ஒரு பழக்கத்தை போரம்பேசி குறைத்த ஒரு உடன்படிக்கை மட்டுமே என்பதால் தான் இடம்பெறவில்லையோ என்னவோ? ஆக முகம்மது தனது அடியாருக்காக பிடுங்கிய ஆணி இதுவாகத்தான் இருக்கும் எனவே அது அல்லா புத்தகத்தில் இடம்பெறவில்லை. எதை இடம்பெற வைப்பது என்பது எழுத்தாளரின் உரிமையல்லாவா? 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 10 March 2013 10:31

நந்தன் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3": 
இந்த ஹதீதில் அபுதர் என்பவரிடம், “சூரியன் எங்ஙே போகிறது என்று தெரியுமா” என்று முகம்மது கேட்க, அதெல்லாம் ‘உங்களுக்குதானே தெரியும்” என்று அவர் சொல்ல, “அது அல்லாவிடம் போய் முட்டிகால் போட்டு நிக்கும். அப்புறம் போக்டுமா என்று கேட்டு அனுமதி வாங்கிக்கொண்டு மறுபடியும் கிழக்கில் உதிக்கும், உலகம் அழியப்போகும்போது மேற்கே உதிக்கும்” இதைத்தான் குர்ஆன் வசனம் 36:38 சொல்லுது என்று முகம்மது சொல்வதாக வரும் பெரிய ஹதீது இது. பிஜே என்னடான்னா ஏதோ போறபோக்கில அல்லாட்ட முட்டிபோட போகுதுன்னு முகம்து சொன்னமாதிரி இந்த ஹதீது சொன்னவரு முக்மமது சொன்னதாக சொல்லிபுட்டார் என்று உடான்ஸ் உடுறாரு. சொன்னவங்கள் எல்லாம் ஹதீதுகளை சரியாக அறிவிச்சவுங்களாம் என்று சொல்லிக்கொண்டே முகம்மது சொல்லாத இவரு சொன்னதாக செல்றாரு. அப்படின்னா அதாவது பொய் சொன்னதாக அர்த்மாயிடுது. அப்ப இந்த ஹதீத அறிவிச்சவுங்க எல்லாரையும் பொய்கோலிங்க என்று சொல்லிடனும் . அதுபோல அவங்க சொன்ன மத்த ஹதீதுகளையும் ஸகீ இல்லை என்று குழி தோண்டி புதைச்சுட வேண்டியதுதான். போற போக்க பாத்தா தஜ்ஜால், பிஜே கையாலேயே குர்ஆனையும் ஹதீதுகளையும் குழிதோண்டி புதைக்க வச்சிருவார்போல தெரியுது. 
Posted by நந்தன் to இறையில்லா இஸ்லாம் at 8 March 2013 20:48

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3":
வாருங்கள் நந்தன்,
முஹம்மதின் காலத்து மனிதர்களுக்கு மூளை வயிற்றிலிருந்திருக்கும் என்று நினைக்கிறேன். படைத்த(?) அல்லாஹ்வே வயிற்றுக்குள் அறிவையும், ஆன்மீகத்தையும் நிரப்பி இருக்கும் பொழுது நாம் வேறேன்ன சொல்ல முடியும்?
தங்கத்தட்டில் அறிவைக் கொண்டு வந்து நிறைக்குமளவிற்கு முஹம்மது அடிமுட்டாளாக இருந்திருக்கிறார். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 8 March 2013 16:07

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3": 
வாருங்கள் நந்தன்,
முஹம்மதின் காலத்தில் மனிதர்களுக்கு மூளை வயிற்றில் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் படைத்த(?) கடவுளே வயிற்றைப் பிளந்து அறிவைப் புகட்டியிருக்கிறான்.
அதுவரை முஹம்மது அறிவில்லாமல் திரிந்து கொண்டிருந்தார் போலும். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 8 March 2013 14:02


நந்தன் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3": 
பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது…
இதயத்தில் எப்படி அறிவை புகுத்தமுடியம்? மூளையல் அல்லவா புக்த்தவேண்டும். ஒருவேளை அல்லாவுக்கு மூளை இல்லையோ? அல்லது முகம்மதிற்கு மூளை இல்லையோ? 
Posted by நந்தன் to இறையில்லா இஸ்லாம் at 8 March 2013 13:01

Anonymous has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3": 
மதங்கள் என்பவை நம்பிக்கை என்னும் அடித்தளத்தில் எழுபவை.அதுவும் இஸ்லாம் தேடுதல் என்பது கிடையாது. இறைவன், அவனுடைய குர்ஆன், அவனுடைய இறுதி நபி ஆகியவற்றை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேன்றால் நரகம்தான். நீங்கள் இப்படி போராடுகிறீர்கள் என்று தெரியவில்லை. 
Posted by Anonymous to இறையில்லா இஸ்லாம் at 8 March 2013 08:15

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
வாருங்கள் ஆனந்த்,
// குர் ஆன் எழுத்து வடிவில் என்றுமே பாதுகாக்கப்படவில்லை என்ற நிரூபிக்கப்பட்ட உண்மை பல தளங்களில் வெளியாகிக்கொண்டிருப்பதால் தான் முஸ்லிம்களின் இந்த நிலை மாற்றம். ஒலி வடிவில் பாதுகாக்கப்படுகிறது என்பதும் நகைக்கதக்க விளக்கம்தான்.// நீங்கள் கூறுவது சரிதான்.
ீஇப்படி ஒலிவடிவில் இறங்கியது, இதயத்தில் பாதுகாக்கப்பட்டது என்று சப்பைக்கட்டுகளை அள்ளிவிட்டுத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 16:57விமர்சனங்களை தெரிந்து கொள்ளவது எளிதாக இருந்தாலும்
ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
தஜ்ஜால் : //நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. "ஒலி" வடிவில் பாதுகாக்கப்படுகிறது என்ற பரப்புரை சமீப காலத்தில் ஏற்பட்டதே. இந்த நிலைமாற்றம் ஏன்?//
குர் ஆன் எழுத்து வடிவில் என்றுமே பாதுகாக்கப்படவில்லை என்ற நிரூபிக்கப்பட்ட உண்மை பல தளங்களில் வெளியாகிக்கொண்டிருப்பதால் தான் முஸ்லிம்களின் இந்த நிலை மாற்றம். ஒலி வடிவில் பாதுகாக்கப்படுகிறது என்பதும் நகைக்கதக்க விளக்கம்தான்.
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 16:06

 தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
வாருங்கள் சகோதரன்,
// ஒரு அற்ப படைப்பிடமிருந்து குரானை பாதுகாப்பேன் என்று சொல்வதே முதலில் அவனுடைய சக்திக்கு இழுக்கு// சரியாகச் சொன்னீர்கள். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 16:03பழையவைக்ளுக்கான விமர்சனங்கள் வந்துள்ளதா என்பதை அறிந்துகொள்ள 
முடியாமல் உள்ளது அதனல் இப்பக்கத்தை ஆரம்பித்துள்ளோம். இங்கு ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
முந்தைய வேதங்கள் எல்லாம் மனிதர்களால் மாற்றப்பட்டன; ஆனால் தங்களுடைய வேதமான குர் ஆனை மட்டும் மனிதர்களால் மாற்றம் செய்யப்படாமல் அதன் மூல வடிவத்தில் அல்லாஹ் பாதுகாப்பான் என்ற இந்த சிறு பிள்ளை விளையாட்டை முஹம்மது என்று தொடங்கி வைத்தாரோ அன்று முதல் சுயமாக எதையும் சிந்திக்காத அவரது அடிப்பொடிகளான முஸ்லிம்கள் இதனை குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டு/நடித்துக்கொண்டு தங்களை தாங்களே சொரிந்து கொண்டு அதில் இன்பம் அடைந்து வருகின்றனர்.
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 15:58ண்மையில் வந்துள்ள விமர்சனங்களை தெரிந்துகொண்டு அதற்குறிய 
கட்டுரையில் தங்களுடைந விமர்சனங்களைக எழுதுங்கள்.
தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
வாருங்கள் இனியவன்,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. "ஒலி" வடிவில் பாதுகாக்கப்படுகிறது என்ற பரப்புரை சமீப காலத்தில் ஏற்பட்டதே. இந்த நிலைமாற்றம் ஏன்? 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 14:35

SAGODHARAN has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
ஒரு அற்ப படைப்பிடமிருந்து குரானை பாதுகாப்பேன் என்று சொல்வதே முதலில் அவனுடைய சக்திக்கு இழுக்கு! இதில் உள்ளத்தில் பாதுகாப்பேன் பள்ளத்தில் பாதுகாப்பேன் அப்டின்னு விளக்கம் வேறு!
Posted by SAGODHARAN to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 
குறிப்பு;பழையவைகள் கீழும் புதியவைகள மேலுமாக 
ஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
வாருங்கள் இப்ன் லஹ்ப்,
ஒட்டுமொத்த இஸ்லாமும் circular logic-ல்தான் இருக்கிறது. ஏதேதோ அறிவியல்
கதைகளைக் கூறி அதை மழுப்புகின்றனர்.
நன்றி 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 14:25அமைக்கப்பட்டுள்ளது.

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
வாருங்கள் ஆனந்த்,
// குர் ஆன் எழுத்து வடிவில் என்றுமே பாதுகாக்கப்படவில்லை என்ற நிரூபிக்கப்பட்ட உண்மை பல தளங்களில் வெளியாகிக்கொண்டிருப்பதால் தான் முஸ்லிம்களின் இந்த நிலை மாற்றம். ஒலி வடிவில் பாதுகாக்கப்படுகிறது என்பதும் நகைக்கதக்க விளக்கம்தான்.// நீங்கள் கூறுவது சரிதான்.
ீஇப்படி ஒலிவடிவில் இறங்கியது, இதயத்தில் பாதுகாக்கப்பட்டது என்று சப்பைக்கட்டுகளை அள்ளிவிட்டுத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 16:57

Iniyavaniniyavan Iniyavan has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
குரான் எழுத்து வடிவம் அல்ல ஒலிவடிவம்தான் என்று சொல்லிக்கொண்டு,அதை எழுத்தாக்கி வியாபாரம் நடத்திவிட்டு,மனதில் பதிய வைத்தவன் இறைவன் அதனால் அதை அழிக்க முடியாது என்றும் சில கூமுட்டைகள் உளறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் குரான் வசனங்கள் உள்ளங்களில் பதிவான நபித் தோழர்கள் எல்லாம் மரணித்து குறைந்து வந்த காலத்தில் அரைகுறை மனனம் செய்தவர்கள் அதையே குரான் என்று அந்தந்தப் பகுதிகளில் அறிமுகப்படுத்தும் நிலையும்,அதுவே முழுமையான குரான் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது. எனவேதான் இதை பொதுவுடைமையாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அப்பத் தான் குழப்பம் தீரும் என்று கருதி நூல் வடிவில் புத்தகமாக்கினார்கள். இப்படியும் விளக்கம் கொடுத்து ஊரை ஏமாற்றி வருகிறார்கள்.ஆக எப்படிப் பார்த்தாலும் குரான் பாதுகாக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. 
Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 6 March 2013 13:27

ibn lahab has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
Good article dajjal : ). I like the circular logic. Quran is a book from mohammed. 
Posted by ibn lahab to இறையில்லா இஸ்லாம் at 5 March 2013 22:03

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2":
வாருங்கள் Anonymous.
பதிவைப் பற்றியும் கருத்து கூறுங்கள்.
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 4 March 2013 10:2


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2":
வாருங்கள் ANT,
வேதங்கள் மாற்றப்பட்டதாக அல்லாஹ் புலம்புவது, மனிதர்களிடத்திலிருக்கும் பிரதிகளைப் பற்றியதுதான். வேதங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமென்ற முறையான பயிற்சிக்குப் பின்னர் வழங்கியிருந்தால் ஒருவேளை முந்தைய வேதங்கள் பாதுக்காப்பாக இருந்திருக்கும். பாவம் அல்லாஹ்விற்கும் அத்தகைய பயிற்சிகளை யாரும் வழங்கவில்லை அதனால் குர்ஆனின் பாதுகாப்பும் காலைவாரிவிட்டுவிட்டது. இதை அவன் உணரும் பொழுது புதிய வேதம் வருமென்று எதிர்பார்க்கலாம். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 4 March 2013 10:08

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
வாருங்கள் சார்வாகன்.
பாதுகாக்கப்பட்ட குர்ஆன் என்பது வெற்று நம்பிக்கையே. அல்லாஹ், குர்ஆன், முஹம்மது இந்த மூன்றையும் circular logic-ல் வைத்து சுற்றிக்கொண்டிருப்பதைத் தவிர வேறு ஆதரம் எதுவுமில்லை. ஸஹாபாக்கள் தொகுத்த குர்ஆனைப் பற்றி இத்தொடரிலேயே இணைக்க முயற்சிக்கிறேன். ஆலோசனைக்கு மிக்க நன்றி. 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 4 March 2013 09:4

Ant has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
குரானின் பாதுகாப்பை அல்லாவே ஏற்றுக் கொள்கிறார் அவர் குரானை அவர் பாதுகாப்பது அவர் இருக்கும் இடத்தில் அவர் வைத்திருக்கும் நிலையில் என்ற முடிவுக்கு வந்தால். முந்தைய வேதங்களை குறித்து அவர் வருத்தப்படுவது மனிதர்கள் மாற்றி விட்டனர் என்றுதான். எனவே, மனிதர்கள் கைகளில் உள்ளதை மாறாது வைப்பதே அவர் நோக்கம் என்பது தெளிவாகிறது. அப்படியானால் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் ஆனால் பாதுகாப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. மாறாக ஆடு ஒன்றே அதற்க்கு எமனாக இருந்துள்ளது அந்த வசனத்தின் நிலை தெரியாது எனவே இப்போதைய குரான் முழுமையானதல்ல. உதுமான் குரானை எரிக்கும் போதும் பிற காபிர்கள் எரிக்கும் போது அது அழிந்தே போயிருக்கிறது அல்லது அழிகிறது அப்போது அதன் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. //நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான்.// அடடா இப்படியில்ல அறிஞர் இருக்கனும். அப்படியானால் நபி பேசிய செய்த செயல்கள் அணைத்துமே வஹீ க்கு சமாமானதாகிறதே (அப்படியானால் அது ஏன் குரானில் இல்லை?). ஒருவர் எழுதிய (தொகுத்த) குரானில் 122 சூராக்கள் மட்டும் தானாம். மீதி சூராக்களின் நிலை என்ன? இரண்டுதலைமுறையிலேயே சிக்கல்களை கண்டு வடிகட்டப்பட்டது தான் இன்றைய குரான் அப்படியானால் வடிகட்டப்பட்டது எது? அது அக்காலத்தில் குரானில் இருந்துள்ளது. பாதுகாப்பேன் என்று உறுதி கூறிய அல்லாவின் வாக்கு என்ன ஆனது? மூன்றாவது தலைமுறையில் மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனை அதை தந்த அல்லாவுக்கு ஏன் ஏற்படவில்லை அல்லர் அதன் ஆயுள் முடிந்தது என்று விட்டுவிட்டாரா? இப்போது கூட அல்லாவின் குரானை மனிதர்கள் தான் மண்ணுக்கடியில் வைத்தும் சானாஅருங்காட்சியகத்தில் வைத்தும் பாதுகாத்து வந்தள்ளனர் வருகின்றனர் அல்லா அல்ல என்பது நிறுபிக்கப்பட்ட உண்மை. 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 3 March 2013 09:51

Anonymous has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
உண்மை ஆன்மீகத்தேடலுக்கு செல்லுங்கள்www.enadhuanmeegam.blogspot.com 
Posted by Anonymous to இறையில்லா இஸ்லாம் at 3 March 2013 08:29

Ant has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
எனக்கென்னவோ விஸ்வரூப கமல் பீ.சே அண்ணன் கெட்டப்பிலேயே இருப்பதாக தெரிகிறது. கட்டுரை குறித்து பின்னர் எழுதுகிறேன். 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 2 March 2013 23:05

சார்வாகன் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2": 
வணக்கம் சகோ,
நல்ல பதிவு.
அண்ணன் தான் புடிச்ச முயலுக்கு மூனு கால் என்று காட்ட எதையும் மறுப்பார்.
இந்த சுட்டியில் பாருங்கள்.

ijma- இஜ்மாவை_ மறுப்பது_ஏன்

http://www.youtube.com/watch?v=-MW22TZuNks&feature=share&list=UUfxFyjGG9zwjPptNkGHvpmQ

சஹாபாக்களிடம் ஒருமித்த கருத்து இல்லை எனக் காட்ட குரான் தொகுப்பு வரலாற்றையே , கேலிக் கூத்து ஆக்கி விட்டார்.
அண்ணன் விளக்கபடி குரான் பாதுகாக்கப் பட்டது என்பது நம்பிக்கை அடிப்படை மட்டுமே கொண்டது!!. வேறு ஆதாரம் எதுவும் இல்லை.
பாருங்கள் பல சஹாபாக்கள் பல குரான்ளைத் தொகுத்தனர். அதில் ஒன்றில் 112 சூராக்கள் மட்டுமே. உத்மான் கலிஃப என்றதால் அவரின் தொகுப்பு நிலைத்தது. மத்ததை அழித்து விட்டார் என் அண்ணன் சொல்லும் இந்த ஒரு விடயம் போதாதா!!
இது பற்றியே ஒரு பதிவிடுங்கள் நன்றி!!! 
நன்றி!!! 
Posted by சார்வாகன் to இறையில்லா இஸ்லாம் at 1 March 2013 06:34


நண்பர் ஆனந்த் சாகர்/
கூகுளில் தான் முயற்சித்தேன் அதற்கு Did you mean:mandhan.wordpress.com/
என்றுதான் கேட்கின்றது தங்கள் தளம் வரவில்லை. யாகூவில் முயற்சிக்கிறேன். நன்று.... 
Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 28 February 2013 16:37

ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1":
நண்பர் தஜ்ஜால்,
//எங்களது வாழ்த்துக்களும் ஆதரவும் எப்பொழுதும் இருக்கும்.//
உங்களுடைய வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகள் பல.
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 28 February 2013 16:26


ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1":
சகோதரன்,
உங்களுடைய வாழ்த்துக்கும் அல்லாஹ்விடம் நீங்கள் செய்துள்ள பிரார்த்தனைக்கும்(துஆ) என்னுடைய கோடானு கோடி நன்றிகள்! 
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 28 February 2013 16:21

ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
இனியவன்,
//ஆனந்த் சாகர் தங்களின் இணைய தளம் சர்ச் பண்ணியும் கிடைக்கவில்லையே என்ன காரணம்...//
கூகுளில் manidhan.wordpress.com என்று டைப் செய்தால் கிடைக்கிறது. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 28 February 2013 16:15

Ant has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-18": 
இந்த செய்தியை காண்க:
http://tamil.webdunia.com/newsworld/news/international/1302/27/1130227033_1.htm
முழுமையாக படைக்க பட்ட இறைவனின் நேர்த்தியான படைப்பை சாத்தானின் செயலாக வர்ணிக்க படும் செயலைத்தான் நேர்வழி மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் அலிஷாவுக்கு செய்துள்ளதுனர் என்பது தெளிவு. 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 28 February 2013 10:22

SAGODHARAN has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
சகோதரர் ஆர்யாவுக்கு வாழ்த்துக்கள்!
அல்லாஹுதாலா உங்களுக்கு நிறைய பிட்டுக்களை எடுத்துக்கூறி உதவுவானாக! ஆமீன் ,மேலும் 
ரப்பின் அருள் இறங்கி மப்பில் அலையும் ராப்பானிகள் என்றழைக்கப்படும் மார்க்க சப்பாணிகளுக்கு உங்களுடைய தளம் உதவிட ஆவல் உள்ளவனாய் இறைவனிடத்தில் இறைஞ்சுகிறேன் ! 
Posted by SAGODHARAN to இறையில்லா இஸ்லாம் at 27 February 2013 16:05


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1":
வாருங்கள் கவி,
இஸ்லாம் என்பது சீட்டுக்கட்டில் அமைக்கப்பட்ட கோபுரம். அதில் ஒன்றை உருவினாலும்உ ஒட்டுமொத்த கோபுரபும் சரிந்துவிடும் என்கிறார் அலிசினா. அது உண்மைதான். நமது வாதங்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டாலும் அவர்களது நம்பிக்கை மொத்தமும் சரிந்துவிடும் என்பதை முஸ்லீம்கள் அறியாதவர்களல்ல. எனவேதான் தொடர்ந்து சப்பைக்கட்டுகளைக் கட்டும் முயற்சியிலிருந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் எத்தனைக் காலத்திற்கு என்பதுதான் கேள்வி! 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 27 February 2013 14:37


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1":
வாருங்கள் பிரபு,
நாளுக்கு நாள் மதவெறி அதிகரித்திருப்பதைப் போன்று தோன்றுவது உண்மைதான். இது வளர்ச்சியா வீக்கமா?
எது எப்படியிருந்தாலும் நாம் விரைந்து செயலாற்ற வேண்டும். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 27 February 2013 14:23

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1":
வாருங்கள் இனியவன்.
குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பது முஸ்லீம்களின் குருட்டு நம்பிக்கையே. அதை குர்ஆன் ஹதீஸிலிருந்து விளக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
எங்களது வாழ்த்துக்களும் ஆதரவும் எப்பொழுதும் இருக்கும். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 27 February 2013 14:10


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1":
வாருங்கள் இனியவன்.
குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பது முஸ்லீம்களின் குருட்டு நம்பிக்கையே. அதை குர்ஆன் ஹதீஸிலிருந்து விளக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 27 February 2013 14:18

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
எங்களது வாழ்த்துக்களும் ஆதரவும் எப்பொழுதும் இருக்கும். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 27 February 2013 14:10

kavimathy kavi has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
உங்களின் ஆக்கங்கள் ஆக்கபூர்வமாக உள்ளன. கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்பதால் சொல்லுகிறேன். உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு பதில் அல்லது ஏற்றுக்கொள்ளுதல் என்கிற மனநிலை இன்றைய அப்பாவி முசுலீம்களுக்கு இல்லைதான். 
உங்களின் அனைத்து ஆக்கங்களும் பாதுகாக்கப்படவேண்டியவையே. தொடர்க. 
Posted by kavimathy kavi to இறையில்லா இஸ்லாம் at 26 February 2013 21:08


Iniyavaniniyavan Iniyavan has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1":
ஆனந்த் சாகர் தங்களின் இணைய தளம் சர்ச் பண்ணியும் கிடைக்கவில்லையே என்ன காரணம்... 
Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 26 February 2013 14:43


Iniyavaniniyavan Iniyavan has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
முரண்பாடுகள் பல இருந்தாலும் அவற்றை மறைப்பதற்கு காரணம்,மதம்,முகம்மது,அல்லாஹ்,குரான் போன்ற புணிதபோதையே.குரான் அல்லாஹ்விடமிருந்துதான் வந்தது என்கிற கண்மூடித்தனமான குருட்டு நம்பிக்கையே.இந்த போதை தெளிய பகுத்தறியும் பக்குவம் இன்னும் இவர்களிடம் வளரவில்லை.குரானே பகுத்தறிவு என்று மிகைப்படுத்தி தலைக்கேறிய பக்திபோதை தெளியாத வரையில் இவர்களின் சிந்தனை தெளிவு பெறாது. 
Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 26 February 2013 14:39

Prabhu has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
நாளுக்கு நாள் மதவெறி அதிகமாகிறது, ஒரு பாலைவனத்தில் திசை தெரியாமல் சுற்றும் கூட்டம் நல்வாழ்வுக்கு திசை காட்டினாலும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை,
As quoted by Richard Dawkins "I am against religion because it teaches us to be satisfied with not understanding the world."
புதிய தளத்திர்கு வாழ்த்துக்கள் நன்பர்Anonymous ஆனந்த் சாகர் 
-பிரபு 
Posted by Prabhu to இறையில்லா இஸ்லாம் at 26 February 2013 14:2

ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
நன்றி, சகோ இனியவன். 
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 26 February 2013 13:34

Ant has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்- 20": 
தூதரின் மனைவி அவர் கூறிய ரகசியத்தை வெளியிட்டார் என்தற்க்காக அதை உடனே அறிவித்து காத்தார் (விளைவு என்ன என்பது தெரியாது) ஆனால் இங்கு ஏன் ஒரு மாதம் காத்திருந்தார்? அனைத்தும் அறிந்தவனுக்கே உறுதிபடுத்திக் கொள்ள ஒருமாதம் தேவைப்பட்டதா? என்பதை சிந்தித்தால் வஹியின் மீது ஐயம் கொள்வதை தவிர்க்க இயலாது. 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 26 February 2013 09:50



ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
நான் இணைய தளத்தை தொடங்கியுள்ளேன். அதன் முகவரி : www.manidhan.wordpress.com 
இந்த தளத்தில் இஸ்லாமை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவேன். முக்கியமாக அலி சினா அவர்களுடைய கட்டுரைகள் தமிழில் வெளியிடப்படும். மேலும் நான் எழுதும் கட்டுரைகளையும் இதில் வெளியிடுவேன். 
சகோதர, சகோதரிகள் இந்த தளத்திற்கு வந்து கட்டுரைகளை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 25 February 2013 17:43

Iniyavaniniyavan Iniyavan has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
இணைய தளம் தொடங்கிய சகோ. ஆனந்த் சாகருக்கு என் வாழ்த்துக்கள்,கண்டிப்பாக இணைந்து கொள்வோம். 
Posted by Iniyavaniniyavan Iniyavan to இறையில்லா இஸ்லாம் at 25 February 2013 17:55


Anonymous has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
What's up, just wanted to tell you, I loved this blog post. It was practical. Keep on posting!
My weblog: play minecraft for free 
Posted by Anonymous to இறையில்லா இஸ்லாம் at 24 February 2013 16:42


தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
வாருங்கள் ANT,
நீங்கள் சொல்வதை அமோதிக்கிறேன். குர்ஆனில் இல்லாத வஹீயைபற்றி அறிஞர் பீஜேவின் முடிவுகளை இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் கூறுகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 23 February 2013 16:25

அபுபக்கர் has left a new comment on your post "ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்...": 
// இங்கு இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தை அம்பலப்படுத்தவது என்ற நோக்கம் மட்டுமே.//
நல்லது. சரி, நீங்கள் எந்த தத்துவத்தை அல்லது எந்த வழிமுறையை பொருளாதாரத்திலோ அல்லது வாழ்வியலிலோ முன்னுதாரணமாக அல்லது புதியதாகவோ குறிப்பிட விழைகிறீர்கள். 
Posted by அபுபக்கர் to இறையில்லா இஸ்லாம் at 23 February 2013 12:15

Ant has left a new comment on your post "ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்...": 
குற்ற உணர்வும் நாடுகளை தாண்டிய கண்டனங்களும் தண்டனை நிறைவேற்றம் ஒரு கொடிய காட்டுமிராண்டி செயல் மனதை பாதிக்க கூடிய அதிர்ச்சியூட்டும் காட்சி என்று நீக்கியுள்ளது. பத்திரப்படுத்தி வைத்திருப்பவர்கள் கவணத்திற்க்கு. இது இஸ்லாமின் காட்டுமிராண்டி தனத்திற்க்கு ஆதாரமாக பாதுகாக்க வேண்டிய படமாக எதிர்காலத்தில் இருக்கும். 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 23 February 2013 22:53


Ant has left a new comment on your post "ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்...":
குற்ற உணர்வும் நாடுகளை தாண்டிய கண்டனங்களாலும், யூடியுப் தண்டனை நிறைவேற்றம் ஒரு கொடிய காட்டுமிராண்டி செயல் மனதை பாதிக்க கூடிய அதிர்ச்சியூட்டும் காட்சி என்று நீக்கியுள்ளது. பத்திரப்படுத்தி வைத்திருப்பவர்கள் கவணத்திற்க்கு. இது இஸ்லாமின் காட்டுமிராண்டி தனத்திற்க்கு ஆதாரமாக பாதுகாக்க வேண்டிய படமாக எதிர்காலத்தில் இருக்கும். 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 23 February 2013 22:56



Ant has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1":
சானா குரான் பற்றி முழுமையாக அறிய முடியாத சூழலில் இதன் நம்பகத் தன்மை ஆட்டம் காண துவங்கிள்ளது என்பது குறிப்பிடதக்கது. குரான் வேதம் ஒலி வடிவில் தான் இறக்கப்பட்டது எனவே இப்போதைய எழுத்து நடை என்பது எந்த அளவு நம்பத்தகுந்தது எந்த ஒரு மொழியிலும் வார்த்தைகள் நிலைத்த பொருளை கெண்டிருப்பதல்ல மொழிகள் dynamic தன்மையை கொண்டிருப்பதால் எப்படி அதே பொருளில் இன்றும் புரிந்து கொள்ள முடியும். குரானை எரிததுவிட்டார்கள் என்று பத்வா விதிப்பவர்கள். உதுமான் எரித்தது போக மீதமாக விட்டுவைத்ததை தான் புனிதம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். எரிக்கப்பட்டவை மாற்றங்களுக்கு ஆளானது என்பதால் தானே அவை எரிக்கப்பட்டன அப்படியானால் இப்பொழுது உள்ளது எந்த அளவு மாறுதல் அடையாத ஒரிஜினல் குரான்? அல்லாவே அறிவான். (பீ..ச்சே அண்ணன் வேதப்படி, குரானில் இல்லாத வசனம் கூட உள்ளது என்பதால் அவரது வேதத்தை புறந்தள்ள முடியாது என்பதை மனதில் நிறுத்திதான் குரானின் பாதுகாப்பு குறித்து திடமான முடிவுக்கு வரமுடியும் என்பதால் கட்டுரை இத்துடன் முடிவு பொறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.)
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 23 February 2013 14:55


Ant has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
வசனம் 15:9 அல்லா தனது வேதத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை தானே எடுத்துக் கொள்கிறார் அது அவரது உரிமை விட்டுவிடுவோம். ஆனால் முந்தைய வேததில் அவர் எதை கூறினார் எதை மனிதர்கள் மாற்றினார்கள் என்பதை விட்டுவிட காரணம் என்ன? ஏனெனில் சில வசனங்கள் அரபு பகுதியில் இருந்த மக்களிடையே நிலவிவந்த கருத்துகளை பிரதிபலிப்பதாக உள்ளதால் அதை புறந்தள்ளுவது சரியல்ல. சிறிது ஆராய்ந்தால் பைபிள் குறித்து மேலும் சில உண்மைகள் வெளிவரலாம். என்னதான் குரான் முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் அதில் சில வரலாற்று பதிவுகள் மற்றும் நிகழ்வுகள் உள்ளதை மறுக்க முடியாது. தொடர்ந்து மாற்றங்கள் செய்து விட்டார்கள் என்று தனியாக ஒரு வேதத்தை உருவாக்கியதற்கு ஒரு வலுவான காரணம் நிச்சியம் இருக்க வேண்டும். இந்த மாற்றம் என்பது அரபுக்களுக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகவோ அல்லது அவர்களுக்கிருந்த பொருமைகளை சிறுமைபடுத்தும் விதமாக (போன்ற) ஏதோ ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. இறுதியாக ஒரு வசனத்தை ஆடு தின்றுவிட்டதாக அறிகிறோம் அப்போது பாதுகாப்பு என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது. 
Posted by Ant to இறையில்லா இஸ்லாம் at 23 February 2013 14:55

தஜ்ஜால் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
வாருங்கள் ஆனந்த்,
/////குர்ஆன் முஹம்மது காலத்திலும் பாதுகாக்கப்படவில்லை; அவருடைய மரணத்திற்கு பிறகும் பாதுகாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. //// இது நம்மைப் போன்றவர்கள் பலமுறை கூறிய விஷயம். ஆயினும் அவர்கள் தங்கள்து குருட்டுத்தனமான பிடிவாதத்தை விடுவதாக இல்லை.//கிளி பிள்ளையை போல குர்ஆன் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டது என்றே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே திரி //வதுடன் மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். 
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 22 February 2013 18:25

ஆனந்த் சாகர் has left a new comment on your post "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1": 
குர்ஆன் முஹம்மது காலத்திலும் பாதுகாக்கப்படவில்லை; அவருடைய மரணத்திற்கு பிறகும் பாதுகாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்ற விஷயத்தில் குர்ஆன் தனக்கு தானே பல வசனங்களில் முரண்படுகிறது. இந்த முரண்பாட்டை எல்லாம் முஸ்லிம் அறிஞர்களோ அல்லது பாமர முஸ்லிம்களோ கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் கிளி பிள்ளையை போல குர்ஆன் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டது என்றே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே திரிவார்கள். இதன் காரணம் அவர்களுக்கு கோயபல்ஸ் பிரசாரத்தில் அபார நம்பிக்கை இருப்பதுதான். 
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 22 February 2013 15:32

Habib Mohamed has left a new comment on your post "ஃபிர்அவ்னும் குர் ஆனின் கட்டுக் கதைகளும்": 

What is the secret of such good preservation of this body?Dr. Maurice Bucaille was a head and the leader of a group of physicians concern on rebuilding in France. That was in 1981. The result has shown that the residue of salt inside his body was evidence that he died by drowning.
Morris was preparing on final report on what was believed to be a "new discovery" in a Pharaoh's body. Till he was told that Muslims talk about drowning of this mummy he was very surprised!! after he read the story of Pharaoh's drowning in the Quran. Source : Ahmad Deedat Channel 
Posted by Habib Mohamed to இறையில்லா இஸ்லாம் at 21 February 2013 13:23

Ant has left a new comment on your post "ரிசானா நபீக் தொடர்பான கட்டுரையில் ஒரு திருத்தம்.": இமாம்களும் மனிதர்கள் தான். ஒரு மதத்தை பின்பற்றுவதால் அந்த மத்தினர் தவறு இழைக்க மாட்டார்கள் என்பது பொருளாகாது. தவறிழைப்பவர்கள் எண்னிக்கை வேண்டுமானால் மாற்ற மதத்தை விட அளவில் வேறுபடலாம். தொடர்ந்து சவுதியில் தலை துண்டிக்கபடுவர்களில் அதிகம் இந்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிட தக்கது. அவர் இமாம்-ஆக இல்லா விட்டாலும் கூட மார்க்கம் இவரை நேர்வழியில் செயல்பட வைக்கவில்லை என்பது தெளிவு. கட்டுரையை எதிர்பவர்கள், இது பெறுமைக்குரிய நிகழ்வாக இருந்தால் அதற்க்கு மார்க்கத்தை காரணம் காட்டி புனித தன்மைய பெருக்கவும் அதுவே இகழ்வானதாக இறுப்பின் அதை தனிநபர் குற்றமாக்கி வாதிட்டு மார்க்கத்திற்க்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் செயல்களாகும். மார்க்கத்தின் கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாவது அடிப்படைவாதிகளை நிலைகுலைய செய்துள்ளது. இது மறுக்க முடியாத உண்மை என்பதைதாலேயே இது போன்று இணைப்புகளை தந்து மார்க்கத்தை காப்பாற்ற முனைகின்றனர். மனித நேயம் என்பது விலை மதிக்க முடியாது அதை காட்டுமிராண்டி தனம் நிறைந்தவர்களிடம் எதிர்பார்ப்பது என்பது அதிகமான ஒன்றுதான



சிவப்புகுதிரை has left a new comment on your post "ரிசானா நபீக் தொடர்பான கட்டுரையில் ஒரு திருத்தம்.":

//சவுதியில் தலை துண்டிக்கபடுவர்களில் அதிகம் இந்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிட தக்கது// முற்றீலும் உண்மை ANT ,என் மாமா சவுதியில் இருந்து வந்து இருக்கின்றார். நான் அவரிடம் ரிசான நபிக் தண்டனையப்ப நீ பாத்தியானு கேட்டேன் அவர் யாரு அந்த லங்கா பொன்னானு கேட்டாரு நான் ஆமாம் என்று சொன்ன அதுக்கு அவரு சுலபமா சொன்னாரு முன்னாடியல்லாம் ஜும்மாவுக்கு மட்டும் நடக்கும் இப்பலாம் தினமும் நடகுதுனு ...ஆனா என்ன முக்காவாசி பேருங்க சவுதியில்லாதவனாக தான் இருக்கும்...சவுதிகாரன் என்ன தப்பு செஞ்சாலும் வெளில வராதுனு ரகசியம அவன்களுக்குள்ள மறச்சிடுவாங்க....அரபு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு தெரியும் பாரபச்சம் எப்படி காட்டப்பட்டு இருக்கின்றது என்று..



தஜ்ஜால் has left a new comment on your post "ரிசானா நபீக் தொடர்பான கட்டுரையில் ஒரு திருத்தம்.":
நல்ல வாய்ப்பாக அந்தக் குழந்தை வலுவில் சென்று தனது கற்பைத் தொலைத்ததுடன், தன்னைத் தானே துன்புறுத்திக் தற்கொலை செய்து கொண்டது என்று எந்த சவுதி சொம்பு தூக்கியும் கூறவில்லையே.  
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 19 February 2013 12:40 



Anonymous has left a new comment on your post "இஸ்லாத்தை கடந்த சுவடுகள் 1": [url=http://aluejxfttk.com]cMQKYyy[/url] - gBubovtwrAq - http://pyfnknfrtw.com
Posted by Anonymous to இறையில்லா இஸ்லாம் at 19 February 2013 18:43


ஆனந்த் சாகர் has left a new comment on your post "ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்...": இஸ்லாம் என்பது முஹம்மது என்ற ஒரு ஏழாம் நூற்றாண்டு காட்டுமிராண்டி அரபி தன் இஷ்டத்துக்கு உளறி கொட்டிய காட்டுமிராண்டி சட்டங்களை கொண்ட, முஹம்மது என்ற தனி நபரை வழிபடும் அரசியல் இயக்கம் என்பதற்கு ரிசானாவின் மரண தண்டனை ஒரு சின்ன நேரடி சாட்சி.  
Posted by ஆனந்த் சாகர் to இறையில்லா இஸ்லாம் at 18 February 2013 11:42

Anonymous has left a new comment on your post "ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்...": இஸ்லாத் மக்களை நன்னெறிப்படுத்த முன்னிலை படுத்தும் வார்த்தை - இறைஅச்சம். அச்சம் எவ்வாறு அன்பை விதைத்திட முடியும். நான் இந்த மாதிரியான சில அடிப்படை சந்தேகங்களை சில வருடங்களுக்கு முன் இஸ்லாத்தின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு முகம்மது நபிகளிடம் அடைக்கலம் புகுந்திருக்கும் திரு. அப்துல்லா பெரியார்தாசன் அவர்களிடம் கேட்க அவா. நான் இந்து அடிப்படைவாத தத்துவங்கள் மீது வெறுப்புற்று இஸ்லாத்தின் சில வாழ்வியல் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவனே. இருந்தாலும் இந்த உயிர்க்கொலை புரிதலை மதச்சட்டங்கள் சற்றும் ஆதரிக்கக்கூடாது, மற்ற மாற்று சிந்தனைகளை மதிக்கவும் மற்றும் சகித்துக்கொள்ளவும் வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இறைவன் தன் வழிகாட்டுதலை இரத்தத்தில் எழுதாமல் அன்புக்கொண்டு எழுதட்டுமே. 

Posted by Anonymous to இறையில்லா இஸ்லாம் at 18 February 2013 19:37  
தஜ்ஜால் has left a new comment on your post "இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்- 20": வாருங்கள் ANT,
இந்த நிகழ்வின் இருளில் மறைந்த ரகசியங்களை. "மர்ம இரவு" என்ற தலைப்பில் விவாதித்திருப்பதையும் பாருங்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.  
Posted by தஜ்ஜால் to இறையில்லா இஸ்லாம் at 18 February 2013 12:52  

Facebook Comments

4 கருத்துரைகள்:

Anonymous said...

சகோதரர்களெ உங்களுடைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது. சற்று நீங்கள் வணங்கக்குடிய தெய்வங்களுக்கான ஆதாரங்களை கொடுங்கள் பார்க்கலாம்.

நந்தன் said...

நண்பரே நாங்கள் எந்தக்கடவுளையும் வணங்குபவர்கள் அல்ல. நாத்திகர்கள்.

இராவணன் said...

நாத்திகர்கள் என்று சொன்னால் மட்டும் போதுமானது.. சகோதரா


Anonymous said...

முஸ்லீம் காலண்டர் பற்றி எழுதுகளேன்.
அதில் வருடத்திற்கு 10 நாட்கள் குறைவமே